sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

எச்சரிக்கையாகப் பேசுங்கள்!

/

எச்சரிக்கையாகப் பேசுங்கள்!

எச்சரிக்கையாகப் பேசுங்கள்!

எச்சரிக்கையாகப் பேசுங்கள்!


ADDED : டிச 15, 2010 07:12 PM

Google News

ADDED : டிச 15, 2010 07:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம்பிக்கையிருந்தால் அன்பிருக்கும்,  அன்பிருந்தால் அமைதியிருக்கும்,

அமைதியிருந்தால் உண்மையிருக்கும், உண்மையிருந்தால் உள மகிழ்ச்சியிருக்கும், உள மகிழ்ச்சியிருந்தால் கடவுள் இருப்பார்.

* தாயிடம் அன்பு காட்டுவதுடன், தாய், தந்தை, குரு, விருந்தினரை கடவுளாக மதிக்க வேண்டும். இந்த நால்வருள் தாய் முதன்மையானவள்.

* அன்பை வளர்த்துக்கொள்; அன்பைப் பரப்பு; அன்பை அறுவடை செய்து கொள், அன்பை விட மேலான மதம் ஏதுமில்லை.

* தீய செயல்கள் நன்மை பயக்காது, நல்ல செயல்கள் தீமை விளைவிக்காது, வேப்ப விதையில் மாவிளையாது,

மாங்கொட்டையில் வேம்பு விளையாது.

* பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  மிருகங்களுக்கு கொம்புகள், பூச்சிகளுக்கு கொடுக்குகள், விலங்குகளுக்கு நகங்கள், நச்சுப்பற்கள் உள்ளன.  மனிதனுக்குத் தாக்கும் ஆயுதம் நாக்கு. நாக்கினால்  ஏற்பட்ட காயம் ஆற நீண்ட நாள் ஆகும்.

* நல்லது செய்தவனுக்கு நல்லது செய்வதில்லை மனிதனுக்கு பெருமை இல்லை. தீமை செய்தவனுக்கும் கூட நன்மை செய்வதில் தான் பெருமை உள்ளது.

- சாய்பாபா

 



Trending





      Dinamalar
      Follow us