sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பக்திப்பூக்களைத் தூவுங்கள்

/

பக்திப்பூக்களைத் தூவுங்கள்

பக்திப்பூக்களைத் தூவுங்கள்

பக்திப்பூக்களைத் தூவுங்கள்


ADDED : ஜன 30, 2012 02:01 PM

Google News

ADDED : ஜன 30, 2012 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பஞ்ச பூதங்களாலான இயற்கை இறைவனின் சொரூபமாகும். இயற்கையை பாதுகாத்தால் இறைவனுக்கு மரியாதை தந்தவர்கள் ஆவோம்.

* இறைவன் நம்மிடம் உள்ளார், அதற்கேற்ப நாம் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும். நற்பண்புகள் கொண்ட ஒழுக்கமான வாழ்க்கை மிகவும் முக்கியமானது.

* இறைவனை நினைத்துக் கசிந்து உருகிக் கண்ணீர் மல்கி வணங்குகிறோமே, அது தான் இறைவனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டிய நீராகும்.

* நம்முடைய இதயம் நந்தவனம் போன்றது. அதில் பக்திப்பூக்கள் மலர வேண்டும். அந்த மலர்களையே இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

* இறைவனின் திருப்பாதங்களை வணங்குவது, நமது கடமைகளை நல்வழியில் செய்து முடிப்பதற்கு வழிகாட்டும்.

* இறைவன் நமக்குள்ளேயே இருக்கிறார் என்று உணர்ந்தால் நல்லவற்றை நினைப்போம். அதையே செய்ய முற்படுவோம்.

* முயற்சியால் செல்வத்தைச் சேகரிக்க முடியும். அதேபோல், நற்செயல்களால் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள முடியும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us