sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நேசிப்பதை விடும் நேரம் வரும்!

/

நேசிப்பதை விடும் நேரம் வரும்!

நேசிப்பதை விடும் நேரம் வரும்!

நேசிப்பதை விடும் நேரம் வரும்!


ADDED : ஆக 09, 2008 09:01 AM

Google News

ADDED : ஆக 09, 2008 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>*இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடித்துவிடும். ஆனால், அதே இரும்பு நெருப்புடன் சேர்ந்தால் தூய்மை பெறும். அதுபோல் நீங்கள் யாரிடம் சேர்கிறீர்களோ அதற்குத் தகுந்தாற்போல் மாறி விடுவீர்கள்.<BR>* விருப்பு, வெறுப்பு இரண்டுக்கும் இடைப் பட்ட சன்னியாசியாக வாழ்வதைக் காட்டிலும் இவ்விரண்டு குணங்களும் கொண்ட சம்சாரியாக இருப்பது சிறப்பானதாகும்.<BR>* பற்றற்ற தன்மையைப் பழகிக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாகப் பழகினால் நல்லது. ஏனெனில், நாம் நேசிக்கும் அனைத்தையுமே விட்டுவிட வேண்டிய வேளையொன்று நம் எல்லாருக்கும் வந்தே தீரும்.<BR>* அன்பு என்பது எதிர்பார்ப்பின்றி இருக்க வேண்டும். தூய அன்பு என்பது நமக்கு உதவமுடியாத ஜீவன்களிடமும் கருணையோடு இருப்பதாகும். அந்த அன்பினால் மனதில் உண்டாகும் நிறைவே சொர்க்கமாகும். ஒரு நாளை அன்புடன் துவங்குங்கள், அன்புடன் நடந்து கொள்ளுங்கள், அன்புடன் முடியுங்கள்.<BR>* சொர்க்கத்தை தேடி நாம் போக வேண்டியதில்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் எதிர் பார்ப்பில்லாத அன்பு இவை இருக்கும் இடமே சொர்க்கம் தான்.<BR>* உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைப்பவன் தெய்வமாகிறான். அசுர உணர்ச்சிகளை விதைப்பவன் கொடியவனாகிறான். </P>



Trending





      Dinamalar
      Follow us