sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பேசும் முன் யோசியுங்கள்

/

பேசும் முன் யோசியுங்கள்

பேசும் முன் யோசியுங்கள்

பேசும் முன் யோசியுங்கள்


ADDED : பிப் 26, 2010 03:08 PM

Google News

ADDED : பிப் 26, 2010 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* நம்பிக்கை இருக்குமிடத்தில் அன்பிருக்கும். அன்பிருந்தால் அங்கே அமைதியும், சத்தியமும் குடிகொள்ளும். சத்தியம் இருக்குமிடத்தில் கடவுள் வீற்றிருப்பார். எங்கே கடவுள் இருக்கிறாரோ அங்கே ஆனந்தம் நிலைபெறும்.<BR>* உங்கள் எண்ணங்கள் நல்லவையாக இல்லாவிட்டால், உங்கள் சொற்கள் இனிமையாக இல்லாவிட்டால், கடவுள் மகிழ்ச்சியடைய மாட்டார். எப்போதும் மனதை உயரிய நிலையில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள்.<BR>* மனிதனுக்குரிய அடிப்படை பண்பினை நாம் இழந்து வருகிறோம். பணம், பதவி, அதிகாரம் என்று நம் மனம் மிருக நிலைக்கு தாழ்ந்து விட்டது. அன்புக்கடலான கடவுளை உணர்ந்தால் மட்டுமே இந்த இழிநிலை மாறும்.<BR>* தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆசைகளைக் குறைந்தபட்ச அளவுக்குள் கொண்டு வாருங்கள்.&nbsp; கிடைத்ததைக் கொண்டு மனநிறைவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.<BR>* சிந்தித்த எல்லாவற்றுக்கும் உடனே சொல்வடிவம், செயல்வடிவம் கொடுக்காதீர்கள். சொற்களைத் தேர்ந்துஎடுத்து யோசித்துப் பேச வேண்டும். பயன் கருதி சரியான செயல்களுக்கு மட்டும் வடிவம் கொடுக்க வேண்டும்.<BR><STRONG>- சாய்பாபா</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us