
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உயிர்களுக்கு சேவை செய்யும் மன உறுதி ஒன்றே கடவுளை அடைய ஒரே வழி.
* உலகில் சத்தியமும், தர்மமும் மட்டுமே என்றும் அழியாதவை. மற்றதெல்லாம் ஒருநாள் அழிந்து போகும்.
* இளமைப்பருவம் நகர்ந்து செல்லும் மேகம் போல வாழ்வில் வேகமாக விரைந்து ஓடி விடும்.
* கடவுளை ஒருபோதும் புறவுலகில் தேடாதீர்கள். நம் இதயத்தின் உள்@ள அவர் உறைந்திருக்கிறார்.
* மனிதப்பிறவி மிக உயர்வானது. இதன் அருமை அறிந்தவர்களே கடவுளைத் தேடுகின்றனர்.
- சாய்பாபா