sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

உழைத்து வாழ வேண்டும்

/

உழைத்து வாழ வேண்டும்

உழைத்து வாழ வேண்டும்

உழைத்து வாழ வேண்டும்


ADDED : ஜன 12, 2011 07:01 PM

Google News

ADDED : ஜன 12, 2011 07:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் ஒரு வயிறையும், இரண்டு

கைகளையும் கொடுத்திருக்கிறார். அவன் இரண்டு கைகளாலும் கஷ்டப்பட்டு

உழைத்தால் பட்டினி கிடக்கத் தேவைஇல்லை.

* உங்களிடம் நம்பிக்கை வையுங்கள்.

காரணம் அறிந்தாலும், அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் தெய்வம் தான்.

* உன்னிடம் உள்ள முழுமையான தெய்வத்தன்மையை அலட்சியம் செய்துவிட்டு, அதை பிறரிடம் தேடுவதால் அது துன்பத்தையே ஏற்படுத்தும். ஆதரவற்றவன்,

பலகீனன், தாழ்ந்தவன் என்று உன்னை நீயே

இழிவுபடுத்திக் கொள்கிறாய். கோழைத்தனமும், தன்னைக் குற்றங்காணலும் தெய்வச் சுடரின் பொறியாகாது.

* மனிதனுக்குச் செய்யும் தொண்டு கடவுள் தொண்டைவிட மேலானது. கடவுளுக்கு உன் சேவை தேவையில்லை, மனிதனை மகிழ்ச்சிப்படுத்துபவன் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துபவனாகிறான்.

* இரவில் குளிர் அதிகரிக்கும் போது கம்பளியால்

உன்னைச் சுற்றி இழுத்துக் போர்த்திக் கொள்கிறாய். அதுபோல் துன்பம் உன்னைத் தாக்கும் போது, மனதைச்

சுற்றிக் கடவுள் திருநாமம் என்னும் கதகதப்பை

அமைத்துக் கொள்ள வேண்டும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us