sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

ஆன்மிகக்காற்று வீசட்டும்

/

ஆன்மிகக்காற்று வீசட்டும்

ஆன்மிகக்காற்று வீசட்டும்

ஆன்மிகக்காற்று வீசட்டும்


ADDED : ஜன 25, 2011 07:01 PM

Google News

ADDED : ஜன 25, 2011 07:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறையருளின்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது. தானே எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம், தான் எனும் இறுமாப்பை வெளிப்படுத்துவதாகும்.

* நாக்கு பேச்சை நிறுத்தினால், மனம் பேசத் துவங்கிவிடுகிறது. மனதின் உரையைக் கட்டுப்படுத்த அறிவு உயிர்த்தெழ வேண்டும்.

* உலகிலுள்ள அனைத்து பொருள்களும் ஏதோ பயனுள்ள ரகசியத்தை வெளியிட வைத்துள்ளது. பயனற்ற பொருள் எதையும் கடவுள் படைப்பதில்லை. அனைத்துப் பொருட்களும் பயனுள்ளவை; அர்த்தமுள்ளவை; மகிழ்வூட்டுபவை, மதிப்புள்ளவை. ஆனால், அதன் மர்மங்களை நாம் அறிய முயல்வதில்லை.

* ஆன்மிகம் எந்த ஒரு நாட்டுக்கும் உரிய தனி ஏகபோக உரிமையல்ல. எந்த இடத்திலும் அடக்கிவைக்க முடியாத காற்று போன்றது. ஆன்மிக காற்று உலகெங்கும் வீசட்டும்.

* கடவுள் கண்ணுக்கு புலப்படாவிட்டாலும் அவர் இருப்பது உறுதியானது. காரணம் படைப்பவனின்றிப் படைப்புக்கள் இல்லை. மண்ணின்றிப் பானையில்லை என்பது போல், பிரும்மத்தின் மூலப் பொருள்களின்றிப் பிரபஞ்சம் இல்லை.

- சாய்பாபா





Trending





      Dinamalar
      Follow us