
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*மரங்கள் கனிகளை வாரி வழங்குவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
*உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் மட்டுமே இருக்கிறார்.
*கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
*இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும். இரண்டும் யாருடைய வாழ்விலும் நிலைத்திருப்பதில்லை.
- ஷீரடி பாபா