
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*பெற்றோர், வயதில் மூத்தவர்கள், நல்லவர்களை மதித்து போற்றுங்கள். சாதுக்களுக்கு சேவை செய்யுங்கள்.
*எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பரம், வீண் செலவுகளில் ஈடுபடாதீர்கள்.
*எல்லோரையும் நேசியுங்கள். யாரிடத்திலும் பகை வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.
*துன்பத்தில் வாடுபவர்கள் மீது பரிவு காட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
- ஷீரடி பாபா