/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஷீரடி பாபா
/
இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்
/
இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்
ADDED : மே 11, 2016 12:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மரங்கள் கனிகளை தருவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.
* கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
* இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும். இரண்டும் யாருடைய வாழ்விலும் நிலைத்து இருப்பதில்லை.
- ஷீரடி பாபா