sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

/

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!


ADDED : ஜூலை 30, 2008 05:54 PM

Google News

ADDED : ஜூலை 30, 2008 05:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* நாம் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்ப டைத்து விட்டால், அவன் தன்னுடைய சொந்த சக்தியை நம்முள் ஊற்றுவான். இறைவனுடன் ஒன்றாகி விடுவதன் மூலம் எல்லாப் பொருள்களிலுமுள்ள எல்லையற்ற ஆனந்தத்தைச் சுதந்திரமாக அனுபவிக்கும் வாய்ப்பு உண்டாகும். <BR>* இறைவன் ஆனந்தமயமானவன். ஆனால், இறைவனிடம் ஆனந்தம் மட்டும் இல்லை. வேறு எத்தனையோ இன்பங்கள் அவனிடத்தில் உள்ளன. சாந்திக்காக, முக்திக்காக, ஞானத்திற்காக, ஆற்றலுக்காக இறைவனை நாடலாம். <BR>* எந்த அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ, அந்த அளவுக்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு பக்கபலமாகத் துணை நிற்கும். நம் தன்னம்பிக்கைக் கும், சுயஆற்றலுக்கும் பின்னால் தெய்வ சக்தி இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.<BR>* குழந்தைக்கு நாம் கொடுக்கும் பொருளின் மதிப்பு தெரியாததைப் போல இறைவனிடமிருந்து நாம் பெறுவதின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. அதனால் மனிதனால் கடவுளிடம் நன்றியறிதலுடன் இருக்க முடிவதில்லை. <BR>* குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்வது என்பது பெரிய சக்தியாகும். அதனால் நமது நேரமும், செயல்பாடுகளும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.</P>



Trending





      Dinamalar
      Follow us