
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காக வாழ்பவர்களே நல்ல மனிதர்கள்.
* கடவுளை நம்பினால் நமக்குத் தான் லாபமே ஒழிய, நம்மால் அவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை.
* ஆன்மிகம் என்பது கடவுளைப் பற்றி வெறுமனே பேசுவதல்ல. கடவுள் சிந்தனையில் தன்னையே கரைத்துக் கொள்வதாகும்.
* உங்கள் குறைகளை எடுத்துச் சொல்பவர்களிடமும் நன்றியுள்ளவர்களாக இருங்கள்.
* முதலில் மனதில் நல்ல திட்டங்களைத் தீட்டுங்கள். பின்னர் அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுங்கள்.
- சிவானந்தர்