
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதன் தன்னைத் தானே அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும். ஒருபோதும் கோபத்திற்கு ஆளாகக் கூடாது.
* நம் குறையை நாம் நேருக்கு நேர் பார்க்க வேண்டும். அதையும் உடனுக்குடன் சரிபடுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும்.
* மனிதன் பத்து முறை பேசினால், ஒன்பது தடவை தன் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
* உள்ளத்தில் எப்போதும் அமைதியைப் பாதுகாத்து வந்தால், நம்மிடம் தீமை எதுவும் நெருங்காது.
* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்தாமல் கடமையில் ஆர்வமுடன் ஈடுபடுவதே சிறந்தது.
- ஸ்ரீஅன்னை