sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

நிகழ்காலம் தான் முக்கியம்

/

நிகழ்காலம் தான் முக்கியம்

நிகழ்காலம் தான் முக்கியம்

நிகழ்காலம் தான் முக்கியம்


ADDED : ஆக 22, 2012 09:08 AM

Google News

ADDED : ஆக 22, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி ஒருபோதும் நம்மைக் கைவிடுவதுஇல்லை. இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைக்கும் போது தான் மனம் வலிமை பெறுகிறது.

* துன்பம் நேருமானால் இறைவன் அளித்த வரமாகக் கருது. அது அப்படியே வரமாக மாறிவிடும்.

* இறையருள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நேர்மையுடன் இருக்கும்போதே நம்மால் அதை உணர முடியும்.

* கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதைப் பற்றிக் கற்பனையும் செய்யாதே. நிகழ்காலம் ஒன்றே முக்கியமானது.

* விழிப்புடன் இருந்தால் காலம் சிறிதும் விரயமாவதுஇல்லை. ஆண்டுக்கணக்காகச் செய்யும் பணியைக் கூட மாதக்கணக்கில் செய்து விட முடியும். விழிப்புடன் இருப்பவன் குறிக்கோளை நோக்கி விரைவாக முன்னேறுகிறான்.

* இறைபக்தியும், நம்பிக்கையும் மட்டும் தான் உனக்குக் கிடைக்கும் உண்மையான உதவி. அது தான் உண்மையான மகிழ்ச்சியும் கூட.

- ஸ்ரீ அன்னை



Trending





      Dinamalar
      Follow us