
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனஅமைதி வேண்டுமானால் ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளுங்கள்.
* அன்புவழியில் நடந்தால் நிம்மதி கிடைக்கும். ஆசை வழியில் நடந்தால் அதை இழந்து விடுவீர்கள்.
* பிரச்னைக்கு தீர்வு காண முயலுங்கள். முடியாவிட்டால் 'இது தான் நமக்கு கடைசி வரைக்கும்' என ஏற்றுக்கொள்ளுங்கள்.
* உங்கள் தகுதி உயர்ந்து விட்டால், மற்றவர்களைப் பார்த்து நீங்கள் பொறாமைப்பட வேண்டி வராது.
* புகழ்ச்சி மனதிற்கு உற்சாகம் தந்தாலும், கூடவே கர்வத்தையும் உண்டாக்கி விடும்.
- ரவிசங்கர்ஜி