
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒழுக்கம் உடையவனின் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.
* கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு ஆளாவான்.
* பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.
* யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.
* பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய கடமை.
* பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.
-திரு.வி.க.,