ADDED : ஜூலை 21, 2014 10:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனநெகிழ்ச்சியுடன் கடவுளைப் போற்றிப் பாடுங்கள். ராகம், தாளம் எல்லாம் இரண்டாம் பட்சமே.
* கடவுளுக்குச் செலவழிக்கும் பணத்தை, உணவின்றி வாடும் ஏழைகளின் வயிற்றில் நிரப்புங்கள்.
* கடவுள் ஒன்றும் கற்பனையானவர் அல்ல. அவர் ஒருவரே மட்டுமே சத்தியமானவர்.
* உடலை வருத்தி நோன்பு மேற்கொள்வதை விட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.
* உயிர்களை நேசியுங்கள். ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
- வள்ளலார்