ADDED : ஏப் 21, 2014 10:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உயிர்க்கருணை இல்லாதவர் செய்யும் வழிபாடும், தியானமும் எதற்கும் பயன்படாது.
* பொய் சொல்வதையும், இட்டுக்கட்டி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். நடுவுநிலை தவறாமல் உண்மையை மட்டும் பேசுங்கள்.
* உள்ளத்தில் தூய்மை இருக்குமானால், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கம் உண்டாகி விடும்.
* அறிவால் கடவுளை ஒருபோதும் அளக்க முடியாது. ஆனால், நம் முயற்சிக்கு தகுந்தாற்போல, அவன் நம்மிடம் வெளிப்படுவான்.
- வள்ளலார்