
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
* மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே அமைகிறது.
* உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே.
* கோபப்படுவது நல்லதல்ல. நன்மை உண்டாகும் எனில் கோபப்படுவது போல நடித்தாலே போதும்.
* ஒருவருக்கு எந்த சூழ்நிலையிலும் கோபம் வர வில்லை என்றால், அவருக்கு ஞானம் கிடைத்து விட்டதாகப் பொருள்.
-வேதாத்ரி மகரிஷி