
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது.
* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இருந்து விட்டால் நாம் எண்ணியது எல்லாம் அப்படியே நடந்து விடும்.
* ஆசையை நம்மால் அடியோடு ஒழிக்க இயலாது. ஆனால் அதை ஒழுங்குபடுத்தி சீரமைக்க முடியும்.
* தேவைகளைப் பெருக்குவது நல்லதல்ல. இதனால் சமநிலை இழந்து மனம் பாவத்தில் ஈடுபடுகிறது.
* எந்த சூழ்நிலையிலும் உங்களை கோபம் அணுகாதபடி பார்த்துக் கொள்வதே நன்மை பயக்கும்.
- வேதாத்ரி மகரிஷி