
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*ஆக்க துறையில் அறிவை செலுத்துங்கள். ஊக்கமுடன் உழைத்தால் உயர்வு பெறுவீர்கள்.
*மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கது. இதை தவிர்க்க வேண்டும்.
*உடையில் ஒழுக்கமும், உள்ளத்தில் கருணையும், நடையில் கண்ணியமுமே நல்லோர் பண்பாகும்.
*இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்று போய் நிற்கிறது.
- வேதாத்ரி மகரிஷி