sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

தடைகளைத் தகர்க்கும் வழி

/

தடைகளைத் தகர்க்கும் வழி

தடைகளைத் தகர்க்கும் வழி

தடைகளைத் தகர்க்கும் வழி


ADDED : பிப் 22, 2011 07:02 PM

Google News

ADDED : பிப் 22, 2011 07:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொறாமையும், ஒன்று கூடி உழைக்க

இயலாமையும் அடிமைகளின் இயல்புகள். அவற்றை உதறியெறிய வேண்டும்.

* பரபரப்பு தேவையில்லை, சுறுசுறுப்பு

எப்போதும் உன்னிடம் இருக்கட்டும். தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை.

* இறைவன் வரம்பு கடந்த பெருமைகளை உடையவன், தூய்மையான மனத்தைப் பெறுவதுடன் இறைவன் மீது நம்பிக்கையும் கொள்ள வேண்டும். அவனையே

எப்போதும் சார்ந்து, நன்னெறியில் நின்றால் எதனாலும் உன்னை வெல்ல முடியாது.

* கொடுப்பதற்காக கையை இறைவன் படைத்தள்ளான். பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடம் உள்ள கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் வழங்க

வேண்டும். அவ்வாறு பிறருக்கு வழங்குவதால்,

நீ பூரணமடைவதுடன் தெய்வமாகவும் மாற முடியும்.

* தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும்

வெற்றியளிப்பது உறுதி, இவ்விரண்டையும்

படைக்கலனாகக் கொள்ளும் எவரும் எத்தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவதும் உறுதி.

- விவேகானந்தர்





Trending





      Dinamalar
      Follow us