
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையும் அன்பும் உள்ளத்தில் இருக்குமானால் துணிச்சலுடன் வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.
* எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போராடுங்கள். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியோருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்.
* சுயநலம் சிறிதும் இல்லாமல் லட்சிய உணர்வுடன் பணியாற்றுவதே கர்மயோகம்.
* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், துாய்மையும், ஆனந்தமும் நிறைந்திருக்கின்றன.
- விவேகானந்தர்