sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

இரண்டுக்கும் வாழ்த்து கூறு!

/

இரண்டுக்கும் வாழ்த்து கூறு!

இரண்டுக்கும் வாழ்த்து கூறு!

இரண்டுக்கும் வாழ்த்து கூறு!


ADDED : ஜன 04, 2011 08:01 PM

Google News

ADDED : ஜன 04, 2011 08:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பாமரனைப் பண்புள்ளவனாகவும்,

பண்புள்ளவனைத் தெய்வமாகவும்

உயர்த்தும் கருத்தே மதம்.

* உற்சாகத்துடன் இருக்கத் துவங்குவது தான், நீ ஆன்மிக வாழ்க்கை வாழ ஆரம்பிப்

பதற்கான முதல் அறிகுறி.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து; அந்தத்

தவறுகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும்

தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கும் நல்

வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இவை

அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும்.

*அடுத்தவர்களின் பாதையைப் பின்பற்றக்கூடாது.

காரணம் அது அவர்களுடைய பாதை, உன்னுடையதுஅல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து

விட்டால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை.

*கடவுள் விருப்பு வெறுப்பற்றவர். உலகம், உயிர்கள், அண்ட சராசரங்கள் அனைத்திடமும் அவர் அன்பு செலுத்துகிறார்.

-விவேகானந்தர்.



Trending





      Dinamalar
      Follow us