ADDED : மார் 20, 2014 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான். அதற்கு பணிந்து போவதற்கு அல்ல.
* கோயிலில் இருக்கும் விக்ரகத்தை கடவுள் என்று சொல்லலாம். விக்ரகம் மட்டுமே கடவுள் என்று நினைப்பது கூடாது.
* உயர்ஞானம் பெற வேண்டுமானால் மனிதன் அறிவு, அறியாமை இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்.
* பாராட்டிற்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது.
* மனிதனுக்கு போராட்டம் மனதில் எப்போதும் நடக்கிறது. அதை அடக்கும் அளவிற்கு வாழ்வு உயரும்.
- விவேகானந்தர்