sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

சூளுரைப்போம் வாருங்கள்!

/

சூளுரைப்போம் வாருங்கள்!

சூளுரைப்போம் வாருங்கள்!

சூளுரைப்போம் வாருங்கள்!


ADDED : டிச 26, 2014 11:12 AM

Google News

ADDED : டிச 26, 2014 11:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* துன்பப்படும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் பிரதிநிதி. அவர்களின் துன்பத்தைப் போக்குவது நம் கடமை.

* வெறுப்பினால் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். அன்பு தான் வாழ்வின் அடிப்படை நியதி.

* மன மாசு இல்லாதவர்கள் இப்பிறவியிலேயே கடவுளை அடையும் பேறு பெறுகிறார்கள்.

* 'எனக்கான விதியை நானே வகுத்துக் கொள்வேன்' என்று மன திடத்துடன் தினமும் சூளுரையுங்கள்.

* முதலில் உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். அதன் பிறகே கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us