
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒழுக்கத்தை வலியுறுத்தியதோடு, அதை கடைப்பிடித்தவர்களில் புத்தருக்கு இணையானவர் வேறு யாருமில்லை.
* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே அன்றி, வெறும் பேச்சு மட்டுமன்று.
* இரும்பைப் போன்ற உறுதி, மலையைப் @பான்ற வலிமை இருந்தால், கடலையும் கடக்கலாம்.
* அறிவு வளர்ச்சிக்கு ஒரே வழி தான் இருக்கின்றது. அது மனதை ஒருமுகப்படுத்துவது மட்டும் தான்.
* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால், கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.
- விவேகானந்தர்