
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகிற்கு நன்மை செய்வது ஒன்றே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நம் பெயரைப் பறை சாற்றுவதற்காக நற்செயல்களில் ஈடுபடக் கூடாது.
* தான் என்னும் எண்ணம் அடியோடு மறையும் போது தான், மனிதன் பெரும் வெற்றிகளை குவிக்கும் தகுதி பெறுகிறான்.
* துன்பப்படுவோருக்கு உதவி செய்யுங்கள். இவ்வாறு செய்யும் மனிதர்கள் தெய்வமாகும் தகுதி பெறலாம்.
* கடவுளின் குழந்தைகளான நீங்கள் புனிதமும், பூரணத்துவமும் பெற்றவர்கள். அழியாத பேரின்பஆன்மிக வழியில் செல்ல தகுதியானவர்கள்.
-விவேகானந்தர்