
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஒவ்வொரு கணமும் செயல்படுங்கள்.
* இளமையில் இருந்தே நல்ல பண்பாளர் களுடன் பழகுங்கள். அதுவே நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவும்.
* தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள். மற்றவர்கள் உயிர் இருந்தும் இல்லாதவர்களே.
* உழைப்பில் நம்பிக்கை வைத்தவனுக்கு அதிகாரமும், பதவியும் தானாகவே தேடி வரும்.
- விவேகானந்தர்