
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய்.
*மகத்தான செயல்களை செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.
*நீ எந்த செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அதில் அர்ப்பணித்து விடு.
*மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னை காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.
*நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உண்டாகாது.
- விவேகானந்தர்