sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

அமைதி பெற என்ன வழி

/

அமைதி பெற என்ன வழி

அமைதி பெற என்ன வழி

அமைதி பெற என்ன வழி


ADDED : ஏப் 19, 2012 03:04 PM

Google News

ADDED : ஏப் 19, 2012 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அகத்தூய்மை இல்லாவிட்டால் புறத்தூய்மையால் பயனேதும் இல்லை. ஆன்மிக ஒளியற்ற மனிதன் எவ்வளவு அழகுடையவனாக இருந்தாலும் விலங்குக்குச் சமமாவான்.

* மனத்தூய்மை பெற்று விட்டால் நம்மிடம் உயர்குணங்கள் மேலோங்கும். மனம் ஒருமுகப்படும். உற்சாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்.

* இறைவன் பெரிய காந்தக்கல்லைப் போல இருக்கிறார். நாம் அனைவரும் இரும்புத்துகள் போல அவரால் கவரப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

* வாழ்நாளில் நாம் செய்ய வேண்டிய வேலை என்ன தெரியுமா. காந்தக் கல் போல இருக்கும் இறைவனை அணுகிச் செல்வது மட்டும் தான்.

* இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டால் வாழ்வில் இருக்கும் போராட்டம், கொந்தளிப்பு அனைத்தும் நீங்கி அமைதி பெற்று விடுவோம்.

* கடவுள் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உண்மையானதாக இருக்குமானால், உங்களுடையது என கருதுகின்ற அனைத்தும் அவருடையது என்று நம்புங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us