sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

சொந்தக்காலில் நிற்கப் பழகு

/

சொந்தக்காலில் நிற்கப் பழகு

சொந்தக்காலில் நிற்கப் பழகு

சொந்தக்காலில் நிற்கப் பழகு


ADDED : ஏப் 15, 2012 09:04 AM

Google News

ADDED : ஏப் 15, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*சோம்பேறித் தனத்தை எந்த வழியிலாவது துரத்தி விடுங்கள். சுறுசுறுப்பு என்னும் எதிர்ப்பால் சோம்பலைத் தூக்கி எறியுங்கள்.

* அளவற்ற பலமும், பெண்ணைப் போல இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே வீரன் ஆவான்.

* இளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரம் சுழல்வதற்கு பலமிக்க உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

* தன்னம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சிலரின் வரலாறே உலக சரித்திரமாக இருக்கிறது.

* பொறாமை நமக்கு வேண்டவே வேண்டாம். கீழ்த்தரமான தந்திரத்தால் எந்தச் செயலையும் சாதித்து விட முடியாது.

* யாருடைய இதயம் ஏழைகளுக்காக கண்ணீர் வடிக்கிறதோ, அவரே மகாத்மா.

* ஆன்மிகத்தை சரியான வழியில் பின்பற்றாமல் போனதால் சமுதாயம் வீழ்ச்சியடைந்து விட்டது.

* சொந்தக்காலில் நிற்கப்பழகுவதே கல்வியின் அடிப்படை லட்சியமாக இருக்க வேண்டும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us