sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

எது செய்தாலும் பலன் நமக்கே!

/

எது செய்தாலும் பலன் நமக்கே!

எது செய்தாலும் பலன் நமக்கே!

எது செய்தாலும் பலன் நமக்கே!


ADDED : பிப் 04, 2011 12:02 AM

Google News

ADDED : பிப் 04, 2011 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் பிரம்மாண்டமான பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் மையம்,

எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்து

இருக்கிறது. அந்த மையம் தான் மனிதன்.

* நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்

படுத்த ஒரே வழி, மற்றவர்கள் தங்கள்

தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்வது தான்.

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை

செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை

செய்பவனாகிறான்.

* தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை. இதை கொண்டே ஒருவரின் ஆன்மிகத்

தேடுதலை சோதிக்க வேண்டும். சுயநலம்

இல்லாதவனே, ஆன்மிக வாழ்க்கையைப்

பெற்றவனாகிறான்.

* தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்

களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச்

செய்வதனால், நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொள்கிறோம்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us