
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தெய்வீகம் உன்னுள்ளே இருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது உன் பொறுப்பு.
* மனதிற்குள் மூடநம்பிக்கையை நுழைய அனுமதித்தால், சிந்திக்கும் திறன் காணாமல் போய் விடும்.
* பொறுப்புணர்ச்சியுடன் செயல்படாதவன் எதையும் சாதிக்கும் திறன் அற்றவனாகிறான்.
* அன்பு தான் பக்திக்கே ஆணிவேர். மற்றதெல்லாம் வெறும் சடங்குகளே.
* தன்னம்பிக்கையுடன் எழுந்து நில். குறிக்கோளில் உறுதி கொண்டு உழைத்திடு.
-விவேகானந்தர்