sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

கடமையை மறந்தால்...

/

கடமையை மறந்தால்...

கடமையை மறந்தால்...

கடமையை மறந்தால்...


ADDED : மே 15, 2025 08:07 AM

Google News

ADDED : மே 15, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆது என்னும் சமுதாயத்தினர் வாழ்ந்த பகுதிகளில் பஞ்சம் நிலவியது. இதை சீர்படுத்த மெக்காவில் உள்ள கஅபதுல்லாஹ்வில் பிரார்த்தனை செய்ய 70 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அந்தக் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டால் பிரார்த்தனைக் குழுவினர் மெக்காவிற்கு வருவது வழக்கம்.

அவர்களின் கோரிக்கையை இறைவனும் உடனடியாக நிறைவேற்றுவான். கஅபதுல்லாஹ் இன்றுள்ளது போல கட்டடமாக அப்போது இல்லை. செம்மண் திட்டாக இருந்தது. அதில் 'ஹஜ்ரே அஸ்வத்' என்ற சுவர்க்கத்துக் கல் பதிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையைத் தான் ஆது சமுதாயத்தினர் பின்பற்றினர்.

அப்போது மெக்கா நகரில் 'அமாலிகா' என்ற சமுதாயத்தினர் வாழ்ந்தனர். அவர்களின் தலைவரான முஆவியா இப்னு பக்கர் வந்தவர்களுக்கு மது, மாமிசம் வழங்கி உபசரித்தார். விருந்து களியாட்டத்தில் குழுவினர் கடமையைச் செய்ய மறந்தனர். கடமையை மறந்தால் இறைவனும் உதவ மாட்டான் என்பதற்கு இது உதாரணம்.






      Dinamalar
      Follow us