sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

இதுவல்லவா நேர்மை

/

இதுவல்லவா நேர்மை

இதுவல்லவா நேர்மை

இதுவல்லவா நேர்மை


ADDED : ஜூலை 15, 2025 01:09 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணக்காரர் ஒருவரின் மாந்தோப்பிற்கு வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் இப்ராகிம் என்ற ஞானி அவரை பார்க்க வந்தார். அவரது எளிமையான தோற்றத்தை கண்ட பணக்காரர், ''நாளை முதல் வேலைக்கு வரலாமா'' எனக் கேட்டார்.

''சரி. இதுவும் அவனது விருப்பம்'' என நினைத்து வேலைக்கு சேர்ந்தார். ஒருநாள் பணக்காரரை அவரது நண்பர்கள் பார்க்க வந்தனர். அவர்களுக்கு மாம்பழம் தரும்படி இப்ராகிமிடம் சொல்லவே, அவர் பறித்து கொடுத்தார். அவற்றை சாப்பிட்ட நண்பர்கள் புளிப்பு தாங்காமல் முகம் சுளித்தனர்.

''இத்தனை நாளாக வேலை பார்த்தும், எந்த மரத்துப் பழம் இனிக்கும் என தெரியாதா'' என இப்ராகிமிடம் கேட்டார்.

''நீங்கள் எனக்கு மாந்தோப்புக்கு காவல் காக்கும் வேலையைத்தான் கொடுத்தீர்கள். பழங்களை சாப்பிட்டு ருசியை அறிய அனுமதியளிக்கவில்லை'' என்றார். துவல்லவா நேர்மை.






      Dinamalar
      Follow us