sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

மனைவியுடன் சண்டையா...

/

மனைவியுடன் சண்டையா...

மனைவியுடன் சண்டையா...

மனைவியுடன் சண்டையா...


ADDED : ஜன 02, 2026 08:15 AM

Google News

ADDED : ஜன 02, 2026 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயிஷாவிற்கும், நபிகள் நாயகத்திற்கும் இடையே ஒருமுறை வாக்குவாதம் வந்தது. குரலை உயர்த்திப் பேசினார் ஆயிஷா. அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஆயிஷாவின் தந்தை அபூபக்கர் அதைக் கேட்டு விட்டார். கோபத்துடன் மகளை அடிக்க ஓடி வந்தார். நாயகம் அவரை தடுத்து சமாதானம் செய்தார்.

அப்போது கணவரின் முன் தான் கேவலப்பட்டு நிற்பதை உணர்ந்தார் ஆயிஷா.

உடனே நாயகம், ''முன்பு ஒருமுறை நீங்கள் இருவரும் சண்டையிட்ட போது நான் இடையே புகுந்து தடுத்தது ஞாபகமிருக்கா...'' எனக் கேட்டுச் சிரித்தார்.

குடும்பத்தில் சண்டை வந்தால் அதை தடுப்பதும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதுமே நிம்மதிக்கான வழி.






      Dinamalar
      Follow us