sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

தங்க மகன்

/

தங்க மகன்

தங்க மகன்

தங்க மகன்


ADDED : ஜன 02, 2026 08:21 AM

Google News

ADDED : ஜன 02, 2026 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாய் மீது அன்பு கொண்டவர் ஷர்புத்தீன். ஒருநாள் சோர்வாக படுத்திருந்த அவரின் தாயார், 'தாகமாக உள்ளது; தண்ணீர் கொண்டு வா' என்றார். ஆனால் மகன் வருவதற்குள் தாயார் துாங்கி விட்டார். எழுப்பினால் துாக்கம் கெடுமே எனக் கருதி எழுந்திருக்கும் வரை மகன் காத்திருந்தார். நள்ளிரவு ஆகி விட்டது.

தற்செயலாக எழுந்த அவர், மகன் நிற்பதை பார்த்து, '' இன்னும் நீ துாங்கலையா'' எனக் கேட்டார்.

''உங்களுக்கு தண்ணீர் தருவதற்காகவே காத்திருக்கிறேன்'' என்றார் ஷர்புத்தீன்.

தங்கமகனின் பாசத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us