sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

கடனை நான் அடைக்கிறேன்

/

கடனை நான் அடைக்கிறேன்

கடனை நான் அடைக்கிறேன்

கடனை நான் அடைக்கிறேன்


ADDED : நவ 10, 2023 10:26 AM

Google News

ADDED : நவ 10, 2023 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நபிகள் நாயகத்திடம் தொழவைப்பதற்காக இறந்துபோன ஒருவருடைய ஜனாஸா கொண்டுவரப்பட்டது. அப்போது அவர், ''இறந்துபோன இவர்மீது ஏதேனும் கடன் தொகை பாக்கியுள்ளதா'' எனக்கேட்டார். அதற்கு மக்கள், ''ஆம்'' என்றனர்.

''கடனை நிறைவேற்றும் அளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றுள்ளாரா'' என மீண்டும் கேட்டதற்கு, ''இல்லை'' என பதில் வந்தது.

''அவ்வாறென்றால் நீங்களே அவருக்கு ஜனாஸா தொழுது கொள்ளுங்கள். (நான் தொழமாட்டேன்)'' என்றார்.

இந்நிலையைக் கண்ட அலீ, ''அக்கடனை அடைக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன்'' என்றார். பிறகுதான் அவர் சம்மதித்தார். பின் அவர், ''அலீயே! இறைவன் உம்மை நரகத்தில் இருந்து காப்பாற்றுவானாக.

ஒருவரது கடனை அடைக்கும் எவரையும் மறுமை நாளில் விடுதலை செய்யாமல் இருக்கமாட்டான்'' என்றார்.






      Dinamalar
      Follow us