sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

முத்தான மூன்று

/

முத்தான மூன்று

முத்தான மூன்று

முத்தான மூன்று


ADDED : ஜூன் 07, 2024 11:04 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 11:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மனிதன் இறந்து விட்டால் உலக ரீதியான தொடர்புகள் அனைத்தும் மறையும். ஆனால் முத்தான மூன்று செயல்கள் மட்டும் ஒருவனைப் பின்தொடரும்.

ஒன்று நீண்ட கால பலன் தரும் விதத்தில் அமைந்த தர்மங்கள். நிழல் தரும் மரங்களை நட்டு வளர்த்தால் அதனடியில் பலரும் இளைப்பாறுவர். அந்த மரத்தின் காய், கனிகளை சுவைத்து பசியாறுவர். இரண்டாவது கல்விக்காக அளிக்கும் நிதியுதவி நீடித்த பலன் தரும். ஏனெனில் ஒருவர் கல்வி கற்பதால் அவரது குடும்பம் மட்டுமின்றி சமுதாயத்திற்கும் நன்மை கிடைக்கிறது.

மூன்றாவதாக ஒழுக்கமுள்ள குழந்தைகளின் பெற்றோராக இருத்தல். நல்ல குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் கல்வியாளராக, அறிஞராக, சமூக சேவகர்களாக விளங்குவர். அப்போது அவர்களால் பெற்றவர்களுக்கும் பெருமையும் புகழும் உண்டாகும்.






      Dinamalar
      Follow us