sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

புத்திசாலியிடம் பொய் சொல்லாதே!

/

புத்திசாலியிடம் பொய் சொல்லாதே!

புத்திசாலியிடம் பொய் சொல்லாதே!

புத்திசாலியிடம் பொய் சொல்லாதே!


ADDED : டிச 14, 2022 11:46 AM

Google News

ADDED : டிச 14, 2022 11:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரத்தின் மீது அமர்ந்திருந்த சேவலை பார்த்த நரிக்கு அதனை சாப்பிட ஆசை. அதற்காக தந்திரம் செய்த நரி அதனிடம் ''பறவை, மிருகங்களுக்குள் இனி சண்டை கிடையாது'' என ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அது பற்றி உன்னிடம் விரிவாக பேச வேண்டும் அருகில் வா என்றது. அதற்கு சேவலோ ''தொலைவில்... வேட்டை நாய்கள் கூட்டம் வருகிற மாதிரி தெரிகிறது. அவர்களையும் அழைத்துக் கொள்வோமா'' எனக் கேட்டது.

அதைக் கேட்ட நரி திரும்பி பார்க்காமல் புறப்பட்டது. சேவல் நரியண்ணா ஏன் செல்கிறீர்கள் எனக்கேட்க... தற்போது தான் காட்டு ராஜாவிடம் இருந்து அறிவிப்பு வெளியானது. அதனால் இந்த விஷயம் வேட்டை நாய்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனதுயிர் எனக்கு முக்கியம் என்று சொல்லிக் கொண்டே காட்டிற்குள் ஓடியது நரி.






      Dinamalar
      Follow us