sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

மோசடி பேர்வழிகளுக்கு எச்சரிக்கை

/

மோசடி பேர்வழிகளுக்கு எச்சரிக்கை

மோசடி பேர்வழிகளுக்கு எச்சரிக்கை

மோசடி பேர்வழிகளுக்கு எச்சரிக்கை


ADDED : டிச 15, 2017 10:38 AM

Google News

ADDED : டிச 15, 2017 10:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோசடி செய்பவர்கள் யார், அவர்கள் அடையும் தண்டனை குறித்து நாயகம் சொல்லியுள்ளார்.

* மோசடி செய்த ஒருவன் சாபத்திற்குரியவனாவான்.

* இறைவன் ஒருவனை அழித்துவிட வேண்டும் என்று நினைத்தால், மோசடிகளின் வாசல்களை அவனுக்கு திறந்து விடுவான்.

* ஒருவன் மோசடி செய்து சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, அவனுக்கு இறைவன் திடீரென்று வேதனையைக் கொடுத்து பிடிப்பான்.

* எந்தத் தலைவன் மக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ, அவன் சுவர்க்கம் நுழையமாட்டான்.

* உமது உற்ற தோழரிடம் பொய்யை, உண்மை என்று கூறுவது மாபெரும் மோசடியாகும்.

* நம்பிக்கையுடன் உன்னிடம் ஒருவன் கொடுத்த பொருளை உரியவரிடம் கொடுத்துவிடு.

* உன்னிடம் மோசடி செய்பவனிடம் கூட, நீ மோசடி செய்யாதே.






      Dinamalar
      Follow us