நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல செயல்களை செய். தீய செயல்களை கைவிடு.
* நாக்கில் நேர்மை இருந்தால் இதயமும் நேர்வழியில் செல்லும்.
* ஒழுக்கமுள்ளவனாக இரு. மக்களில் நீயே சிறந்தவன்.
* உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.
* ஒரு செயலை செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பார்.
* போதுமென்ற மனதுடன் இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.
- பொன்மொழிகள்

