
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவர் தர்மம் செய்து பழகினால் அது ஆயுள் முழுவதும் நீடிக்கும்.
* குலைதள்ளும் மரக்கன்றுகளை தானம் செய்யுங்கள். செய்பவரின் குலம் தழைக்கும்.
* இறைவனால் வெறுக்கப்படுவது... அதிகம் பேசுதல், ஒருவரிடம் கடன் கேட்டல், சம்பாத்தியம் செய்த செல்வத்தை வீணாக்குதல்.
* அறிவுள்ளவரின் நாக்கு அவர் இதயத்தில் இருக்கும். அறிவற்றவரின் இதயம் அவர் வாயில் இருக்கும்.
* ஒருவர் ஒருநாளில் அருந்தும் மது அவர் வாழ்நாளில் நுாறு நாட்களை குறைக்கிறது.
* ஆரோக்கியமான எதிர் வாதத்தால் இருவருக்கும் ஒரு சிறந்த தெளிவு கிடைக்கும்.
-பொன்மொழிகள்

