
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அதிக நன்மை கிடைக்க எப்போதும் அன்பு செலுத்துங்கள்.
* இதயத்தால் நல்லதை சிந்தித்து உணருங்கள்.கண்களால் நல்லதை பாருங்கள். காதுகளால் நல்லதை கேளுங்கள். இவ்வாறு செய்யாதவர்கள் மிருகங்களை போன்றவர்கள்.
* பெண்மையை போற்றுங்கள்.
* குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுங்கள்.
* பிரச்னைகளை கண்டு துவளாதீர்கள்.
* பிறருக்கு செய்யும் உதவியால் பிரதிபலன் எதிர்பார்க்க வேண்டாம்.
* கோபம் மனிதனின் வயதைக் குறைக்கும் ஆயுதம்.
* தினசரி கடமைகளில் தொழுகை முக்கியமானது.
- பொன்மொழிகள்

