ADDED : நவ 27, 2020 04:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் மது அருந்த மாட்டான்.
* விபச்சாரம், நயவஞ்சகம் போன்ற கீழான செயல்களில் ஈடுபட மாட்டான்.
* மற்றவர்களின் பொருட்களை அபகரிக்கும் எண்ணம் இருக்காது.
* தீய பாதைகளுக்குச் செல்லாமல் தடுக்கும். மனிதனை நல்லவனாக வாழச் செய்யும்.