
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளத்தில் தீமை கலவாமல் பேசுங்கள். வாழ்க்கை சிறக்கும்.
* வறுமையில் உள்ளவர்களுக்காக தொண்டு செய்பவர்களை இறைவன் வழி நடத்துகிறான்.
* தேவைக்கு அதிகமான பொருட்கள் இருந்தால் அதை அடுத்தவர்களுக்கு கொடுங்கள்.
* பக்கம் பார்த்து பேசுங்கள்.
* கோபம், பொறமை மனிதர்களுக்கு முதல் எதிரி.
* பொறுமை மிகச்சிறந்த கொடை. இக்குணம் உடையவரை எல்லோரும் விரும்புவர்.
* கல்வி கற்று கொடுத்த ஆசிரியரை தேடிச்சென்று வணங்குங்கள்.
* நல்லவற்றை உடனே பாராட்டுங்கள்.
-பொன்மொழிகள்

