
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனநிறைவுடன் வாழ்வதே உண்மையான செல்வம்.
* பொறுமையே குணங்களில் சிறந்தது.
* எதற்காகவும் கல்வி கற்பதை நிறுத்தாதீர்.
* உங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி உள்ளவராக இருங்கள்.
* குழந்தை பிறந்த ஏழாம் நாளன்று அதற்குப் பெயரிடுங்கள்.
* மனதிற்கு விரோதமான செயல் எதையும் செய்யாதீர்.
* பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
- பொன்மொழிகள்

