sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பொன்மொழிகள்

/

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


ADDED : டிச 28, 2018 02:22 PM

Google News

ADDED : டிச 28, 2018 02:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் நம் உருவத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உள்ளத்தையும், செயலையும் பார்க்கின்றான்.

* ஒரு வினாடி நேர நல்ல சிந்தனை, ஓராண்டு கால இறைவணக்கத்தை விடச் சிறந்தது. நல்லெண்ணமும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

* நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவராவார். எளிமையாக வாழ்வதே இறைநம்பிக்கையின் அடிப்படை.

* இறைவன் நுண்ணறிவு மிக்க வனாக இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவை.

- நபிகள் நாயகம்






      Dinamalar
      Follow us