
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பேசும் போது உண்மையை பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
* எண்ணத்திலும் செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
* சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.
* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.
- பொன்மொழிகள்